அரூரை அடுத்த சித்தேரியில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை

அரூரை அடுத்த சித்தேரியில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என அரூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை


" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சித்தேரி கிராமத்தில் காவல் ஆய்வாளர் முனைவர் திரு.T.கண்ணன் அவர்கள் பொதுமக்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை காய்ச்ச கூடாது என்றும் அப்படி மீறி செயல்பட்டால் காவல் துறைக்கு இரகசிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க்கும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.பின் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக அறிவுரை வழங்கினார்.சமூக இடைவெளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் திரு.முரளி அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் திரு.குணசேகரன் மற்றும் ஊர் தலைவர்கள் பங்கேற்றனர்.


Popular posts
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தோற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய ஸ்மார்ட் காப் செல்போன் செயலி அறிமுகப்படுத்தி உள்ளார் சிபி சக்கரவர்த்தி.
Image
மால், திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Image
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.
Image
சர்ச்சில் புனிதநீரை வாயில் ஊற்றியதால்வேகமாக பரவிய கொரோனா - பாதிரியார்,மனைவி உட்பட 46 பேருக்கு நோய் பாதிப்பு
Image
தமிழகத்தில் வெளவால் மூலம் கொரோனா வாய்ப்புள்ளதால் அதிர்ச்சி
Image