சமத்துவமின்மையைப் போக்க இது அவசியம்: இன்ஃபோசிஸ் நிறுவனர்

இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையைப் போக்கவேண்டுமானால் போதிய சம்பளம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.


உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தனிநபர் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், இந்தியாவில் போதிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதோடு, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற விமர்சனமும் இருக்கிறது.


ஐடி, ஆட்டோமொபைல், சிறு நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் வேலை உருவாக்கம் மிக மந்தமாக இருப்பதோடு பணியிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இப்பிரச்சினைகளைச் சரிசெய்தால்தான் இந்தியாவில் சமத்துவமின்மையைப் போக்க முடியும் என்று இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் நிறுவனரும் தலைவருமான நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.


Popular posts
மால், திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Image
சர்ச்சில் புனிதநீரை வாயில் ஊற்றியதால்வேகமாக பரவிய கொரோனா - பாதிரியார்,மனைவி உட்பட 46 பேருக்கு நோய் பாதிப்பு
Image
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை February 10, 2020 • Muthu kumar • அறி
Image
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.
Image
இனிப்பு இல்லாத சுயிங்கம் சாப்பிட்டவர்களின் வாய் பகுதி சுகாதாரம், அவர்களை தாக்கிய பல் நோய்கள், சுயிங்கம் மெல்லுவதன் தாக்கம்